திங்கள், 14 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

---------- Forwarded message ----------
From: appukutty appukutty <appukutty2005qa@gmail.com>
Date: 2010/6/14
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்...!
To: admin@sivastar.net


அப்பாவியான என்
அகராதியில் அனியாயமில்லை
இரத்த வெறி பிடித்த
சர்வாதிகாரமே ஆட்சி என
தனதாக்கி அடிமைப்படுத்தும்
இந்த யுத்த பூமியில்
இழப்பதற்கு ஏதுமில்லை

கண்ணில் தூசிபட்டால்
கலங்கிடுவாள் எண்றெண்ணி
பொத்திக்காத்த அன்னையிளந்தேன்
பாசமே உருவமாய் திகழ்ந்த
தந்தையிழந்தேன்.

மண்ணில் வீடுகட்டி
கூட்டாஞ் சோறூட்டி
ஓடிப்பிடித்து விளையாடிய
அருமை அண்ணனிழந்தேன்.

அக்கா என்ற உறவு மட்டும்
ஆதரவு தந்திருந்தாள்
காமச் சூரன் கண்பட்டு
அவமானம் தாழாமல்
அப்படியே விட்டகண்றாள்

அத்தனையும் இழந்த நான்
பாவியாய் தனிமரமாய்
அனாதையாய் அகதியாய்
வாழ்ந்தது மட்டும்போதும்
இனி ஒரு பிறவி வேண்டாம்.

அப்புகுட்டி.
தமிழ் ஈகரை களஞ்சிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக