செவ்வாய், 15 ஜூன், 2010

தொலைதூரக் காதல்! .. 024

---------- Forwarded message ----------
From: Annasamy.V <vas@lntecc.com>
Date: 2010/6/16
Subject: pOttik kavithai
To: "admin@sivastar.net" <admin@sivastar.net>


கால்களின்றி கவினுற தவழ்ந்து செல்கிறாய்.
பால்நிற மேனியளாய், ஒளிர்ந்து பல்லாண்டு
மகிழ்வித்து கண், மனம்நிறை அமுதூட்டி
அகம் குளிரச் செய்கிறாய்.

இரவில் ஒருநாளுனைக் காணவில்லை யெனில்,
பரபரப்பு பரவிடுமென் உளத்திலே. உரத்த
சிந்தனையில் மனமு டைந்து, உறக்கமின்றி
உந்தன் நினைவில் நனைவேன்.

தொலை தூரத்தே உலவும் நிலாவே !!
மலைத்தேன் உன்பரிவு கண்டு. தொலைந்தேன்
மையலில். நீயென் அன்னையா குழந்தையா?
வையகம் அறிந்து கொள்ளட்டுமே !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக