திங்கள், 28 ஜூன், 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! 055

---------- Forwarded message ----------
From: S Mohan <s.mohan23@yahoo.com>
Date: 2010/6/29
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!
To: admin@sivastar.net


பிரியாத வரமொன்று வேண்டும்...!

காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான்

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே

கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலையாக்கிக்கோ



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக