---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
பிரியாத வரமொன்று வேண்டும். அத்தானே! ஆசை முத்தானவனே! அழகு உனக்குள் - என் ஆயிரம் சொத்தானவனே! அன்பென்னும் ஆயுதத்தால் அடிமையாக்கியவனே! அந்த நிலவில் விளைந்த ஆகாயத்து நட்சத்திரனே! அந்திமழை மேகம் ஆடிவர ஆசை தீர அணைத்தவனே! ஆகாய தாமரை தேனை அன்பின் வழி அருந்தியவனே! அலைஅலையாய் - எனில் அன்பு மழை பொழிந்தவனே! ஆயுள் முழுவதும் உன் அன்பை என்னிடம் ம்ட்டும் அள்ளி தருபவனே! ஆசையாய் உனை வந்து அணைத்து கொண்டேன்! உறங்கினேன்................! விடிந்தது? கண்டது கனவு அல்ல நிஜம்! - என்றும் உனை பிரியாத வரம் வேண்டும்! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக