வெள்ளி, 25 ஜூன், 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! 040

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in




பிரியாத வரமொன்று வேண்டும்.

அத்தானே! ஆசை முத்தானவனே!

அழகு உனக்குள் - என்

ஆயிரம் சொத்தானவனே!

அன்பென்னும் ஆயுதத்தால்

அடிமையாக்கியவனே!

அந்த நிலவில் விளைந்த

ஆகாயத்து நட்சத்திரனே!

அந்திமழை மேகம் ஆடிவர

ஆசை தீர அணைத்தவனே!

ஆகாய தாமரை தேனை

அன்பின் வழி அருந்தியவனே!

அலைஅலையாய் - எனில்

அன்பு மழை பொழிந்தவனே!

ஆயுள் முழுவதும் உன்

அன்பை என்னிடம் ம்ட்டும்

அள்ளி தருபவனே!

ஆசையாய் உனை வந்து

அணைத்து கொண்டேன்!

உறங்கினேன்................!

விடிந்தது?

கண்டது கனவு

அல்ல நிஜம்!


- என்றும் உனை பிரியாத வரம் வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக