வெள்ளி, 25 ஜூன், 2010

தொலைதூரக் காதல்....! 041

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in


உன் மீது ஏக்கம் அத்தானே, நீ எனக்கும்

நீ இல்லாது ஏது தூக்கம்! அம்மா தானே!

விழியிலே நீயிருக்க உனக்காக மட்டும் தான்

நெஞ்சிலே நாமிருக்க நான் வாழ்கிறேனே!

வழியிலே விழியிருக்க - உன் இப்படிக்கு

வரவைத் தேடி வாசலிலே உங்கள் அன்பு காதலி.

என் கயல்விழி காத்திருக்க!

காணாது கண்ட - உன்

காதல் தான் எனை அணைக்க!

நான் கண்ட உன்

விழிகள் என் நினைவிலிருக்க

இதய கோவிலில் நீ வீற்றிருக்க!

சொந்தம் பந்தம் பார்த்திருக்க

வெட்கத்தால் என்

முகம் சிவந்திருக்க!

உன் முகமோ - எனை

காணாது வாடியிருக்க!

வந்தாயடா நீ என்- மடிமீது!..

தாலாட்ட நான் இருக்கிறேன்- எனை

சீராட்ட நீயிருக்கிறாய்!

உனையடைய நான் என்ன

பாக்கியம் செய்தேனோ!

நீ என் நிஜமாயிருக்க

நினைவாயிருக்க

கனவாயிருக்க - என்

கண்ணிலும் நீயிருக்க!

காதலாய் வந்து

கல்யாணம் செய்து

நாமாய் வாழ்ந்து

நமக்காய்ப் பெற்று

ஆசை தீர அள்ளி முகர்ந்த்தோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக