---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
உன் மீது ஏக்கம் அத்தானே, நீ எனக்கும்
நீ இல்லாது ஏது தூக்கம்! அம்மா தானே!
விழியிலே நீயிருக்க உனக்காக மட்டும் தான்
நெஞ்சிலே நாமிருக்க நான் வாழ்கிறேனே!
வழியிலே விழியிருக்க - உன் இப்படிக்கு
வரவைத் தேடி வாசலிலே உங்கள் அன்பு காதலி.
என் கயல்விழி காத்திருக்க!
காணாது கண்ட - உன்
காதல் தான் எனை அணைக்க!
நான் கண்ட உன்
விழிகள் என் நினைவிலிருக்க
இதய கோவிலில் நீ வீற்றிருக்க!
சொந்தம் பந்தம் பார்த்திருக்க
வெட்கத்தால் என்
முகம் சிவந்திருக்க!
உன் முகமோ - எனை
காணாது வாடியிருக்க!
வந்தாயடா நீ என்- மடிமீது!..
தாலாட்ட நான் இருக்கிறேன்- எனை
சீராட்ட நீயிருக்கிறாய்!
உனையடைய நான் என்ன
பாக்கியம் செய்தேனோ!
நீ என் நிஜமாயிருக்க
நினைவாயிருக்க
கனவாயிருக்க - என்
கண்ணிலும் நீயிருக்க!
காதலாய் வந்து
கல்யாணம் செய்து
நாமாய் வாழ்ந்து
நமக்காய்ப் பெற்று
ஆசை தீர அள்ளி முகர்ந்த்தோம்!
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
உன் மீது ஏக்கம் அத்தானே, நீ எனக்கும்
நீ இல்லாது ஏது தூக்கம்! அம்மா தானே!
விழியிலே நீயிருக்க உனக்காக மட்டும் தான்
நெஞ்சிலே நாமிருக்க நான் வாழ்கிறேனே!
வழியிலே விழியிருக்க - உன் இப்படிக்கு
வரவைத் தேடி வாசலிலே உங்கள் அன்பு காதலி.
என் கயல்விழி காத்திருக்க!
காணாது கண்ட - உன்
காதல் தான் எனை அணைக்க!
நான் கண்ட உன்
விழிகள் என் நினைவிலிருக்க
இதய கோவிலில் நீ வீற்றிருக்க!
சொந்தம் பந்தம் பார்த்திருக்க
வெட்கத்தால் என்
முகம் சிவந்திருக்க!
உன் முகமோ - எனை
காணாது வாடியிருக்க!
வந்தாயடா நீ என்- மடிமீது!..
தாலாட்ட நான் இருக்கிறேன்- எனை
சீராட்ட நீயிருக்கிறாய்!
உனையடைய நான் என்ன
பாக்கியம் செய்தேனோ!
நீ என் நிஜமாயிருக்க
நினைவாயிருக்க
கனவாயிருக்க - என்
கண்ணிலும் நீயிருக்க!
காதலாய் வந்து
கல்யாணம் செய்து
நாமாய் வாழ்ந்து
நமக்காய்ப் பெற்று
ஆசை தீர அள்ளி முகர்ந்த்தோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக