புதன், 16 ஜூன், 2010

தொலைதூரக் காதல்! 026

---------- Forwarded message ----------
From: eegarai niflath <shamsuniflath@gmail.com>
Date: 2010/6/17
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net


தூரதர்சனமாய்
தூரத்தில் இருந்து
துலைபேசியில் பேசும்
துர்பாக்கிய நிலை


துலை தூரமாக இருந்தாலும்
என்னுடன் நீயும்
உன்னுடன் நானும்
வயல் வெளியில்
வாய்க்கால் கட்டில் அமர்ந்து
வாழை மட்டையில்
தோணியிட்ட ஞாபகம்
மறக்குமா கண்ணே!


உடளால் தூரத்திலும்
உருவத்தில் பக்கத்திலும்
உணர்வால் என்றும் என் அருகிலும்
நீ....
இணைந்து இருக்கிறாய்!!


உன்னோடு இணைந்திருந்த நாளை
பிரிந்திருந்து
மீட்டுபார்க்கும் கண்ணாடியாய்
உன்னுடன் நான் இருந்து
முதல் முதலாய் பிரிந்த- நாள்
நீ எனக்கு தந்த கைக்கூட்டை.


பொக்கிசமாய் பெட்டியில் வைத்து
தினமும் ஒராயிரம் முறை
முகர்ந்து பார்க்கிறேன்
முகத்தில் படும் போது
என்னை அறியாமல்
என்னுல் நுளைந்து
தாழாட்டி செல்கிறாய்
நீ........
அந்த நிமிடம்
என் சோகமறந்து
செர்பன ராஜியத்தில்
சொந்தகாரியுடன்
உலா வரும் நிலாவுடன்
வளம் வருகிறோம் ....நாம்!!


சம்சுதீன்
தமிழ் ஈகரை களஞ்சியம்


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக