வெள்ளி, 18 ஜூன், 2010

அடங்கி வாழும் பெண்ணினம்.. ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!.. 029

---------- Forwarded message ----------
From: sara karthik <saralafromkovai@gmail.com>
Date: 2010/6/18
Subject: அடங்கி வாழும் பெண்ணினம் ஆர்பரிக்கும் ஆணினம்
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம் ஆர்பரிக்கும் ஆணினம்
உலகை அடைகாக்கும் அன்னை -அவள்
உனக்கு உருவத்தையும் உயிரையும்
கொடுத்த பிரமனின் வடிவம்
அமைதியான பேராழி - அவள்
என ஆர்பரிக்காதே அலைகடலென
கொதிதெளுந்தால் மூழ்கிவிடுவாய் அவளுக்குள்
மென்மையின் சிகரமென நினைத்து - அவள்
மேனியை சிதைக்க நினைக்காதே
எரிமலையாய் எழுந்து எரித்துவிடுவாள்
அன்பென்னும் அறவதிற்குள் - அவள்
கண்டுங்கு கிடக்கிறாள் சீண்ட நினைத்தால்
சீரிடுவாள் அறவமாய்...
பொறுமையின் பிறப்பிடம் - அவள்
வலிமையின் இருப்பிடம் அவளின்
அன்பிற்கு அடைக்கலம்
அன்பு கையிற்றால் கட்டும்வரை - அவள்
அடக்கத்தின் உருவாய்
அன்பின் வடிவாய் இருப்பாள்
உன் அன்பு கயிறு அறுபடும்போது - அவள்
சுனாமியின் சீற்றமாகி பூகம்ப பிளவாகி
எரிமலை குழம்பாகி எமனின் உருவாகிவிடுவாள்
கோவை மு. சரளாதேவி
9789189444

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக