திங்கள், 14 ஜூன், 2010

ஈகரைத் தாய்...! - முத்து

---------- Forwarded message ----------
From: Sivalingam Muththu <muththu2007@gmail.com>
Date: 2010/6/14
Subject: ஈகரைத் தாய்...!
To: admin@sivastar.net

உன் வதனம் கண்டேன்
உன் மடிதவழ்ந்தேன்
ஊனமாய் நானிருந்தும்
உளமார வாழ்த்துகிறாய்!

தமிழைப்படித்து தமிழ் எழுதவழியின்றி
தத்தளித எனக்கு தளம் கொடுத்த
தாயும் தந்தையும் நீயம்மா!
தத்துவம் பலகற்பித்த
ஆசானும் நீயம்மா!

படிப்பு பாராது பருவம் அறியாது
பட்டம் பலகொடுத்த
பார் வள்ளலும் நீயம்மா
பலரசம் இருக்க பாசமாய் தவழும்
பாச மடி எனக்கு உயிரம்மா!

கன்னியாய் நீ இருந்து
கண்ட முதல் வாரிசி
கண்ணன் முகபதியாய்
கண்கவர் கண்ணம்மா!

காலங்களால் அழியாத
கற்பக சிட்பம்மா நீ...
களக்கமில்லாத தமிழும் நீயம்மா
கார் உலககண்ணியம்மா
கடைசிவரை வாழ்ந்திடுவாய்.

முத்து
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக