---------- Forwarded message ----------
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/15
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net
என்னவளே
உன் முகவரி தெரியாமல்
என் உள்ளத்தினைத்தொலைத்தேன்.
உன்னிடம் தந்துவிட்டு-இங்கு
தேடித்திரிகிறேன் என்
இதயத்தை.
உன்னை ஏன் பிரிந்தேன்
என்று யோசித்தேன்
தினம் நேரில் கானத்துடித்தேன்.
தொலை துாரமானாலும்
துடிக்கும் இதயம் ஒன்றுதான்
என்று
துயரை சாந்தப் படுத்தினேன்.
இந்தப் பிரிவைக் கண்டு
நான் மகிழ்கிறேன்,
ஏனெனில்
பிரிவுக்குப்பின்
சேரும் சேருகையில்தான்
மகிழ்ச்சி அதிகம்.
நாம் தனிமையில்
பேசிக்கொண்டபோது
அனுபவித்த மகிழ்ச்சிகளை
அசைபோட ஆண்டவன் தந்த
சிறு இடைவேளைதான் இது.
தொலை துார நிலவையும்
பார்த்து ரசிக்கலாம்-நீ
தொலைதுாரக்காதலி ஆனதால்
பாசம் மட்டுமே பகிரலாம்...!
அன்புடன் சபீர்
தோஹா கத்தார்
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/15
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net
என்னவளே
உன் முகவரி தெரியாமல்
என் உள்ளத்தினைத்தொலைத்தேன்.
உன்னிடம் தந்துவிட்டு-இங்கு
தேடித்திரிகிறேன் என்
இதயத்தை.
உன்னை ஏன் பிரிந்தேன்
என்று யோசித்தேன்
தினம் நேரில் கானத்துடித்தேன்.
தொலை துாரமானாலும்
துடிக்கும் இதயம் ஒன்றுதான்
என்று
துயரை சாந்தப் படுத்தினேன்.
இந்தப் பிரிவைக் கண்டு
நான் மகிழ்கிறேன்,
ஏனெனில்
பிரிவுக்குப்பின்
சேரும் சேருகையில்தான்
மகிழ்ச்சி அதிகம்.
நாம் தனிமையில்
பேசிக்கொண்டபோது
அனுபவித்த மகிழ்ச்சிகளை
அசைபோட ஆண்டவன் தந்த
சிறு இடைவேளைதான் இது.
தொலை துார நிலவையும்
பார்த்து ரசிக்கலாம்-நீ
தொலைதுாரக்காதலி ஆனதால்
பாசம் மட்டுமே பகிரலாம்...!
அன்புடன் சபீர்
தோஹா கத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக