---------- Forwarded message ----------
From: sumaiy suamiy <sumaiye@gmail.com>
Date: 2010/6/24
Subject: kavidhai
To: admin@sivastar.net
பிரியாத வரம் வேன்டும்
நிலாவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் அழகை இழப்பேன் [வானம் ]
தென்றலே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் நறுமணத்தை இழப்பேன் [பூ ]
கனவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் கண்களை இழப்பேன் [கண் ]
மழையே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -வானத்தில் பிரவேசிக்க மாட்டேன் [மேகம் ]
காதலே பிரியாதே
உன்னை பிரிந்தால் -நான் பூமியில் பிரவேசிக்க மாட்டேன் [காதலன்]
From: sumaiy suamiy <sumaiye@gmail.com>
Date: 2010/6/24
Subject: kavidhai
To: admin@sivastar.net
பிரியாத வரம் வேன்டும்
நிலாவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் அழகை இழப்பேன் [வானம் ]
தென்றலே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் நறுமணத்தை இழப்பேன் [பூ ]
கனவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் கண்களை இழப்பேன் [கண் ]
மழையே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -வானத்தில் பிரவேசிக்க மாட்டேன் [மேகம் ]
காதலே பிரியாதே
உன்னை பிரிந்தால் -நான் பூமியில் பிரவேசிக்க மாட்டேன் [காதலன்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக