புதன், 23 ஜூன், 2010

பிரியாத வரம் வேன்டும்..! 036

---------- Forwarded message ----------
From: sumaiy suamiy <sumaiye@gmail.com>
Date: 2010/6/24
Subject: kavidhai
To: admin@sivastar.net


பிரியாத வரம் வேன்டும்

நிலாவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் அழகை இழப்பேன் [வானம் ]

தென்றலே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் நறுமணத்தை இழப்பேன் [பூ ]

கனவே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -நான் என் கண்களை இழப்பேன் [கண் ]

மழையே பிரியாதே,
உன்னை பிரிந்தால் -வானத்தில் பிரவேசிக்க மாட்டேன் [மேகம் ]

காதலே பிரியாதே
உன்னை பிரிந்தால் -நான் பூமியில் பிரவேசிக்க மாட்டேன் [காதலன்]



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக