திங்கள், 28 ஜூன், 2010

ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 060

---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: ஈழம் என்று மலரும்?(போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net


ஈழம் மலரும்,
என்ற ஏக்கம்,
மனதுக்குள் இருக்கு.

ஈழம் மலரும்
என்ற கொள்கைகள்,
உணர்வாக, உயிரோடு கலந்திருக்கு.

ஈழமே எங்கள்
லட்சியம்,இதில்
என்ன அலட்சியம் என்ற
எண்ணமிருக்கு.

ஈழமே பார்வையாக,
உணவாக,மூச்சாக,
முகவரியாக, மாறிருக்கு.

காலங்கள் போகலாம் ,
ஈழம் தோன்றுவது மாறாது.
இழப்புக்கள் தோன்றலாம்,
எங்கள் இருமார்ப்பு மாறாது.

காயங்கள் தோன்றலாம்,
எங்கள் காத்திருப்பு வீணாகாது.
வீரர்கள் சிந்திய மண்ணில்
ஈழம் ,எங்கள் அவலத்தை போக்கும்
ஈழத்தில் புன்னகை பூக்கும் !
இது நடக்கும் !


கலைநிலா .....

ஈகரை களஞ்சியம்.
தமிழர்கள் உலகம்.


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக