---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: ஈழம் என்று மலரும்?(போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net
ஈழம் மலரும்,
என்ற ஏக்கம்,
மனதுக்குள் இருக்கு.
ஈழம் மலரும்
என்ற கொள்கைகள்,
உணர்வாக, உயிரோடு கலந்திருக்கு.
ஈழமே எங்கள்
லட்சியம்,இதில்
என்ன அலட்சியம் என்ற
எண்ணமிருக்கு.
ஈழமே பார்வையாக,
உணவாக,மூச்சாக,
முகவரியாக, மாறிருக்கு.
காலங்கள் போகலாம் ,
ஈழம் தோன்றுவது மாறாது.
இழப்புக்கள் தோன்றலாம்,
எங்கள் இருமார்ப்பு மாறாது.
காயங்கள் தோன்றலாம்,
எங்கள் காத்திருப்பு வீணாகாது.
வீரர்கள் சிந்திய மண்ணில்
ஈழம் ,எங்கள் அவலத்தை போக்கும்
ஈழத்தில் புன்னகை பூக்கும் !
இது நடக்கும் !
கலைநிலா .....
ஈகரை களஞ்சியம்.
தமிழர்கள் உலகம்.
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: ஈழம் என்று மலரும்?(போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net
ஈழம் மலரும்,
என்ற ஏக்கம்,
மனதுக்குள் இருக்கு.
ஈழம் மலரும்
என்ற கொள்கைகள்,
உணர்வாக, உயிரோடு கலந்திருக்கு.
ஈழமே எங்கள்
லட்சியம்,இதில்
என்ன அலட்சியம் என்ற
எண்ணமிருக்கு.
ஈழமே பார்வையாக,
உணவாக,மூச்சாக,
முகவரியாக, மாறிருக்கு.
காலங்கள் போகலாம் ,
ஈழம் தோன்றுவது மாறாது.
இழப்புக்கள் தோன்றலாம்,
எங்கள் இருமார்ப்பு மாறாது.
காயங்கள் தோன்றலாம்,
எங்கள் காத்திருப்பு வீணாகாது.
வீரர்கள் சிந்திய மண்ணில்
ஈழம் ,எங்கள் அவலத்தை போக்கும்
ஈழத்தில் புன்னகை பூக்கும் !
இது நடக்கும் !
கலைநிலா .....
ஈகரை களஞ்சியம்.
தமிழர்கள் உலகம்.
--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக