---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net
மழையே எனக்கு கருவானது,
மழையே என் கவிதையானது,
மனதை துரத்தும் நிலையானது!
மனம் விரும்பும், தொலைதூரக் காதலானது!
மண்ணுக்கும் மணக்கும் மலரானது,
விதைக்கும், விதைக்கு உயிரானது,
எனக்கு உறவானது,
என் தொலைதூரக் காதலானது!
சிறு துளியே,சிலிர்க்கும்,
மனதை மயக்கும்,
நனைந்தால் ,புது
இன்பத்தை கொடுக்கும்,
இந்த மழையோ
மலைக்குள், அருவியாய் பிறக்கும்.
எனக்குள், இருக்கும் உணர்வுக்கு,
தொலைதூரக் காதலாய் இருக்கும்.
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/6/29
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net
மழையே எனக்கு கருவானது,
மழையே என் கவிதையானது,
மனதை துரத்தும் நிலையானது!
மனம் விரும்பும், தொலைதூரக் காதலானது!
மண்ணுக்கும் மணக்கும் மலரானது,
விதைக்கும், விதைக்கு உயிரானது,
எனக்கு உறவானது,
என் தொலைதூரக் காதலானது!
சிறு துளியே,சிலிர்க்கும்,
மனதை மயக்கும்,
நனைந்தால் ,புது
இன்பத்தை கொடுக்கும்,
இந்த மழையோ
மலைக்குள், அருவியாய் பிறக்கும்.
எனக்குள், இருக்கும் உணர்வுக்கு,
தொலைதூரக் காதலாய் இருக்கும்.
--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக