வியாழன், 15 ஜூலை, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...!102

---------- Forwarded message ----------
From: ArulPrakasan Palanisamy <actionarul@gmail.com>
Date: 2010/7/16
Subject: Re: 3. மற்றுமொரு கவிதை பிரியாத வரமொன்று வேண்டும்...! என்ற தலைப்பில்
To: சிவா <admin@eegarai.net>


பிரியாத வரமொன்று வேண்டும்...!

என்னுடன் நீ பேச வேண்டுமென்பதில்லை ,
உனக்கும் சேர்த்து நானே பேசி கொள்கிறேன்.
பார்க்க வேண்டாமென்று மட்டும் சொல்லாதே
பார் தடுத்தாலும் என்னால் பாராமலிருக்க முடியாது பெண்ணே.

குருடனுக்கும் ஆசை வரும்
பார்வை கேட்டு,
உன் குரலை கேட்ட பின்.
உன்னுடன் எனகென்ன பேச்சு
என்று கேட்டாயே
இன்னுமா புரியவில்லை என்னை ,
இரு கண் கொண்டு
ஒரு முறை பார்த்து விட்டேனே உன்னை.

இறந்த பின்னும் உன்னை பார்த்து கொண்டிருக்கும்
பாக்கியம் கிடைக்கிறதென்றால் சும்மா இருப்பேனா என்ன ?
அது தான் கண்ணை மூடிக் கொண்டு
கையொப்பமிட்டு விட்டேன்
கண் தானம் செய்யும் படிவத்தில்
:-)





என் முழு விவரம் கீழே

Name :P.Arulprakasan
Address : 4A,F2,SS Enclave, Dandeeswaran Main Street, Velacheri,Chennai-42.
Email id : actionarul@gmail.com
Monile : 9894847853
- ஜோ (எ) ப.அருள் பிரகாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக