புதன், 14 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 094

---------- Forwarded message ----------
From: kavitha kamakshi ganesan <kavisubhaganesh@gmail.com>
Date: 14 July 2010 00:15
Subject: composing a poem
To: admin@sivastar.net

பெண்ணுக்குள் பூகம்பம்!

பொறுமையின் வடிவே பெண்... அவள்
சினந்தால் உலகமே மண்...

பெண்ணே சித்திரத்தின் அறிமுகம், அவள்
எண்ணம் படைத்திடும் புதிய சரித்திரம்...

அன்பே அவளின் ஆயுதம்...
தாக்குமே வம்பரை தினந்தினம்...

வாழ்க்கைக் கடலில் துரும்பாய் இருந்து
கரும்பாய் இனிக்கும் காவியமாவாள்...

அறிவுத்திறனுக்கு அவளே எல்லை...
அன்பு அறிவு அழகு அடக்கம் எல்லாம்
நிறைந்த ஆழ்கடல் அவளே...!

சோதனை தாங்கும் ஆய்வகம் அவளே
சாதனைப் புயலின் சீற்றமும் அவளே...!

ஆக்கமும் தேக்கமும் அவளது கைகளில்
அறிந்திடு மனிதா போற்றிடு புனிதம்!

எழுதியவர்,
க.கவிதா காமாக்‌ஷி
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி
பாரத வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி
DATE: 13.07.2010
Respected Sir,
Please find the attachment file - (POEM)
Iam sending the Poem.
Kindly Acknowledge.
Yours faithfully
G. KAVITHA KAMAKSHI
12th Standard
School: Bharatha Vidyalaya Matriculation Higher secondary school, Ayanavaram, Chennai
Contact No: 94447 02131


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக