சனி, 10 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 078

---------- Forwarded message ----------
From: Rajesh Jana <jana.rajesh928@gmail.com>
Date: 2010/7/10
Subject: kavithai-by janarthanan
To: admin@sivastar.net

இனி ஒரு பிறவி வேண்டாம்

அளவில்லாமல் அன்பைப் பொழியும் அன்னை
அதற்கு நிகரில்லாமல் பண்பைப் பொழியும் தந்தை
என்னை என்றும் நேசிக்கும் என் சுற்றம்
அனைவரையும் என்பால் பிணைக்கும் என் நட்பு
இவ்ற்றிற்கு மேலாக என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் பிரயாணிக்கும் என் கல்வி
தேசத்திற்கு தொண்டாற்றும் வகையில் அமைந்த என் பணி
என்னை நாள்தோறும் சுமக்கும் பாரதத் தாயின் மடி
என்னை அளவில்லாமல் பிரமிக்கவைக்கும் இயற்கையின் அழகு
முக்கியமாக என்றும் என்னுள் ஊஞ்சளாடிக் கொண்டிருக்கும் நிம்மதி
இவ்வன்மைகளெல்லாம் இப்பிறவயிலேயே அமைந்ததால்
நான் மனமுவந்து கூறுகிறேன்,
இப்பெரும் புவனதில் வாழ
எனக்கு,
இனி ஒரு பிறவி வேண்டாம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக