---------- Forwarded message ----------
From: lakshmi sivagami <lakshmisivagami@gmail.com>
Date: 2010/7/5
Subject: kavithai
To: admin@sivastar.net
தமிழ் என்று நில்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கோழைதனத்தை நாம் வென்று விடுவோம்!
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை நம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.
யாருக்கும் அடிமையில்லை.
உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்கு நேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.
From: lakshmi sivagami <lakshmisivagami@gmail.com>
Date: 2010/7/5
Subject: kavithai
To: admin@sivastar.net
தமிழ் என்று நில்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கோழைதனத்தை நாம் வென்று விடுவோம்!
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை நம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.
யாருக்கும் அடிமையில்லை.
உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்கு நேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக