---------- Forwarded message ----------
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/7/5
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!( போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net
பிரியாத வரமொன்று வேண்டும்...!
வாழ்கையின் வழியாய்,
வாழும்போது உயிராய் ,
வாடிடும்போது துணையாய்,
வசந்தத்தில் தென்றலாய் ,
பாதியில் வந்த பந்தமே,
இறக்கும் வரை நீ என் சொந்தமே!
என்றும் பிரியாத வரமொன்று வேண்டும்...!
உன் ஆதரவு கூட வரவேண்டும்,
வரமாய் ,பிரியாத வரமாய் நீ இருக்க வேண்டும்!
என் கரம்பிடித்த தமிழே!
என் எண்ணகளுக்கு களமாய்,
நான் எழுதிய கவிதைக்கு
கருவாய் உரு மாறி
மழலையை தந்த செந்தமிழே!
நீ என் உயரிலும் மேலான உறவே !
உன் அரவணைப்பு ,உன் ஆற்றல் என்றும்,
கூடவே வர வேண்டும், அது
வரமாய் ,பிரியாத வரமாய் நீ அமையவேண்டும்.
மலரோடு மணம் முடித்து ,
இன்பம், துன்பம்,பிரிவு ,
என்று காலத்தின் கரைகளிலும்
கலங்காத கண்களாய்,
கரைசேர்க்கும் கலங்கரை விளக்கே.
நீயே எங்கள் குடும்பத்துக்கு
பச்சை விளக்கே !
என்றும் வழிக்காட்டும் ,உன் விழிகள்
என்னோடு கூடவே இருக்கவேண்டும்,
பிரியாத வரமாய் நீ அமைய வேண்டும்!
எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும்.
கலைநிலா
From: vazeer ali <thipu70@gmail.com>
Date: 2010/7/5
Subject: பிரியாத வரமொன்று வேண்டும்...!( போட்டிக்கவிதை)
To: admin@sivastar.net
பிரியாத வரமொன்று வேண்டும்...!
வாழ்கையின் வழியாய்,
வாழும்போது உயிராய் ,
வாடிடும்போது துணையாய்,
வசந்தத்தில் தென்றலாய் ,
பாதியில் வந்த பந்தமே,
இறக்கும் வரை நீ என் சொந்தமே!
என்றும் பிரியாத வரமொன்று வேண்டும்...!
உன் ஆதரவு கூட வரவேண்டும்,
வரமாய் ,பிரியாத வரமாய் நீ இருக்க வேண்டும்!
என் கரம்பிடித்த தமிழே!
என் எண்ணகளுக்கு களமாய்,
நான் எழுதிய கவிதைக்கு
கருவாய் உரு மாறி
மழலையை தந்த செந்தமிழே!
நீ என் உயரிலும் மேலான உறவே !
உன் அரவணைப்பு ,உன் ஆற்றல் என்றும்,
கூடவே வர வேண்டும், அது
வரமாய் ,பிரியாத வரமாய் நீ அமையவேண்டும்.
மலரோடு மணம் முடித்து ,
இன்பம், துன்பம்,பிரிவு ,
என்று காலத்தின் கரைகளிலும்
கலங்காத கண்களாய்,
கரைசேர்க்கும் கலங்கரை விளக்கே.
நீயே எங்கள் குடும்பத்துக்கு
பச்சை விளக்கே !
என்றும் வழிக்காட்டும் ,உன் விழிகள்
என்னோடு கூடவே இருக்கவேண்டும்,
பிரியாத வரமாய் நீ அமைய வேண்டும்!
எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும்.
கலைநிலா
--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக