புதன், 14 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 089

---------- Forwarded message ----------
From: tamil elakiyan <tamilelakiyan@gmail.com>
Date: 2010/7/14
Subject: kavithai.
To: admin@sivastar.net, tamil elakiyan <tamilelakiyan@gmail.com>

கடினப்பட்டு பள்ளிசென்று
பாடம் படிக்கையில் தெர்யவில்லை
பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி
நூத்தி எட்டு குறும்பு என்றபோதும் தெர்யவில்லை
பேருந்துக்காக நான் காத்துக்கிடந்து
பிறர் பேருதவி செய்தபோதும் நினைக்கவில்லை
கல்லூரி காதலிலும் இக்குறைப்பற்றி
கடுகு எண்ணம் தோன்றவில்லை
கண்ணீர்விட்டு இப்போது நினைக்கிறேன்
சுமந்தவளே சுமையாக நினைக்கும்போது
இனி ஒரு பிறவி வேண்டாமென்று .

நன்றி ....

இவன்

மு.மோகன்தாஸ்

முதுகலை இரண்டாமியண்டு

சுப்ரமணியபாரதி தமிழியற்புலம்

புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி.





--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக