வெள்ளி, 9 ஜூலை, 2010

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்.. 074

---------- Forwarded message ----------
From: ota koothan <otakoothan23@gmail.com>
Date: 2010/7/7
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்பரிக்கும் ஆண் குணம்..kavithai pottti..
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்பரிக்கும் ஆண் குணம்..
என் தலை மயிர் என்றால் அவனுக்கு எப்போதும் உயிர்,
ஆட்டாங்கல் ஆட்டுவது போல் வெறி கொண்டு சுழற்றுவான்..
படுக்கையறையில் அவன் ஒரு விஞ்சானி...
தினம் தினம் ஒரு புது நிலை கண்டுபிடிப்பான்...
நாயை விட கேவலமாய்..
என் மார்பு அலறும்...தொடை நடுவு வலிக்கும்...
பெற்ற பிள்ளை பரிதாபம்...
பாலுக்காக தினம் அழும்..
மறுக்க முடியாது...மறுத்தால்
என் மீது அந்த ஊதாரி கணவனின்
வன்மையான கைகளினால் அடி விழும்...
வேலை என்று எதுவுமில்லை..
காலையில் விழிப்பு...
பகல் முழுக்க கூத்தியாள்...
இரவிலே குடியும் நானும்..!...
இப்போதெல்லாம் நான் அழுவதில்லை....
கல்லாய் மாறிவிட்டது மனம்....
கல் கண்ணீர் விடுமா?
குடி குடியை கெடுக்கும் என்பார்கள்...
என் விசயத்தில் குடி குடியை வாழ வைத்து இருக்கிறது,!
அமாம்...
நேற்றிரவு தான்...
இருண்டு போனா என் வாழ்க்கைக்கு
கணவன் குடித்த சாராயத்தினால் விடியல் பிறந்ததது..
ம்ம்ம்...என் கணவன் கள்ள சாரயத்தால் இறந்து விட்டான்....
member of eegarai...
Otakoothan
14 surya ganthi st,
thoppil nagar,
kalveerampalayam.
coimbatore 46
9842112666


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக