திங்கள், 5 ஜூலை, 2010

ஈழம் என்று மலரும்..! 065

---------- Forwarded message ----------
From: mohan mohan <mohan.mohan924@gmail.com>
Date: 2010/7/3
Subject: ஈழம் என்று மலரும்
To: admin@sivastar.net


ஈழம் என்று மலரும்

நித்தம் நித்தம் யுத்தமடா
அங்கே என் தழினின் அழுகை சத்தமடா
இடியோசை கேட்ட நாகம் போல்
மண் புதருக்குள் என் இணமடா....

பிணம் தின்னும் கழுகுகலே
மதம் கொன்ட மனிதமிருகங்கலே
வெறிகோன்டு எரியும் கைகுண்டுகள்
உடலை துலைக்கலாம் அது ஒருபொதும் எங்கள்

உணர்வுகை துலைக்காது,
இனியும் நாட்கள் இருக்கும் அதில்
தமிழ் ஈழ்ம் பிறக்கும் என்ற
கனவுகளோ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக